Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

அகில உலக ரீதியாக திருகோணமலை மாணவிகள் சாதனை.!

Green Tree English Academy திருமதி.மரிய ஜெயந்தா ஆசிரியரின் கற்பித்தலின் கீழ் பயிற்றப்பட்டு London Noisy Class room நடாத்திய International Oratory Festival (Zoom மூலம்) போட்டியில் கலந்து…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக அமைச்சர் நசீர் அஹமட் நியமனம்

-திருகோணமலை நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக சுற்றாடல் அமைச்சர் பொறியியலாளர் நசீர் அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர்…
Read More...

அந்த உறுப்பு தெரிய உடை அணிந்த மனைவி: திருமணமான அன்றே தாக்கிய கணவன்!

யாழைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும், கனடாவில் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண பின்னணியுடைய யுவதியொருவரும் டிக்டாக் மூலம் அறிமுகமாகி காதல் வசப்பட்டு திருமணமாகி 3 நாட்களில் பிரிந்துள்ளனர்.…
Read More...

இலட்சுமி பார்வை படும் 4 அதிஷ்ட ராசிகள்!

இலட்சுமி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுபவர். அவள், யாரையாவது விரும்பினால் அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு எல்லை இருக்காது. அதனால்தான், அரசனாக இருந்தாலும் , உயர் பதவியில் இருப்பவராக…
Read More...

குடும்ப தகராறில் மனைவியின் காலை வெட்டிய கணவன்!

கிரிந்திவெல பிரதேசத்தில் கணவன் மனைவியை தாக்கி காலை துண்டித்துள்ளார். பாதிக்கப்பட்ட மனைவி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் வைத்தியசாலையில்…
Read More...

சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்வுகளை ஒழுங்கு செய்யுமாறு கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற…
Read More...

குழந்தை பிறந்து 6 நாட்களான மனைவி: கணவனின் கொடூர செயல்!

ஊர்காவற்றுறை பகுதியில் கணவர் குழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான தன் மனைவியை அடித்து சித்திரவதை செய்தமையினால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபரே இவ்வாறு கைது…
Read More...

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் 6 நூல்களின் வெளியீட்டு விழா!

-மட்டக்களப்பு நிருபர்- மகுடம் கலை இலக்கிய வட்டம் நடத்தும் புலம்பெயர் எழுத்தாளர் மு.தயாளனின் 'இதிகா- (நாவல்) பாகம் - I .மற்றும் பாகம்- II,  'எதிரொலி' (சிறுகதை), 'வின்னிமண்டேலாவின்…
Read More...

பலாலி விமான நிலையத்தை விஸ்தரிக்க தீர்மானம்

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு…
Read More...

அதிக வெப்பத்தால் 54 பேர் உயிரிழப்பு?

இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்லியா பகுதியில் அதீத வெப்பத்தால் பலர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜூன் 15 தொடக்கம் 17 திகதிகளில் தீவிர வெப்பத்தால் உடல்…
Read More...