Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

காதலனுக்கு ஹெல்மெட்: காதலி துஷ்பிரயோகம்

தன்னுடைய காதலனுக்கு தலைக்கவசம் ஒன்றை வாங்கிக் கொடுப்பதற்காக கடந்த 18ஆம் திகதி தனக்குத் தெரிந்தவர்களிடம் நடந்தே சென்று பணம் சேர்த்துக்கொண்டிருந்த யுவதியை ஏமாற்றி பாலியல்…
Read More...

நாட்டில் பரவும் புதிய நோய்!

நாட்டின் பல மாகாணங்களில் எலி காய்ச்சலுக்கு இணையான பாங்சூ எனப்படும் மிலியோய்டோசிஸ் நோய் தற்போது பரவி வருவதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து…
Read More...

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், ஜப்பான் நாட்டின் மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

இன்றைய ராசி பலன்கள் – 21 ஜூன் 2023 புதன்கிழமை

மேஷம் நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்வீர்கள். கூட்டுத் தொழிலில் அதிக ஆதாயம் அடைவீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ப்பீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல்…
Read More...

ஓடும் வாகனத்தில் காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்!

ஓடும் வாகனத்தில் காதலன் காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா-மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சாக்கிநாகா சண்டி விலி பகுதியை சேர்ந்தவர் தீபக்போர்ஸ்…
Read More...

சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை

வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும்…
Read More...

15 வயது மூத்தவருடன் திருமண ஏற்பாடு: விபரீத முடிவெடுத்த யுவதி!

திருகோணமலை பகுதியில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் மேற்கொண்டுவந்த நிலையில் அதனை விரும்பாத யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க…
Read More...

காதல் ஜோடியை கல்லில் கட்டி ஆற்றில் வீசிய தந்தை!

இந்தியாவில் தந்தை ஒருவர் மகளையும், காதலனையும் சுட்டுப் படுகொலை செய்த பின்னர் கல்லில் கட்டி ஆற்றில் வீசியுள்ளார். மத்தியபிரதேசம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச்…
Read More...

திருகோணமலையில் புலமைப் பரிசில் வழிகாட்டி நூல் வழங்கல்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவரது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு குச்சவெளிக் கோட்டத்தில் உள்ள…
Read More...