Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…
Read More...

மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நெல் கொள்வனவிற்கான விலையை, விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் நிர்ணயிக்குமாறு கோரி கண்டன…
Read More...

தினேஷ் ஷாஃப்டரின் மரண விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு!

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று புதன்கிழமை அரச பகுப்பாய்வாளருக்கு…
Read More...

கனடாவில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை பெண்!

கனடாவில் அரச உள்விவகாரங்களுக்கான துணை அமைச்சராக துஷாரா வில்லியம்ஸ் என்ற இலங்கை பெண் நியமிக்கப்பட்டுள்ளார் இதன்படி கனேடிய பொதுச் சேவையில் பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த முதல்…
Read More...

மட்டு.வாழைச்சேனையில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆமர்குடா களப்பு பகுதியில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தில் 54 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். மீன்பிடிக்கச் சென்ற தமது…
Read More...

அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்குரிய புதிய நியமனங்களுக்கு தடை!

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

நாட்டில் தங்கத்தின் விலையில் சிறிதளவிலான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய தங்க வர்த்தகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, இன்று புதன்கிழமை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 146,000 …
Read More...

மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்!

இந்தியா - உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் (62 வயது) ரகுவீர் சிங். இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மனைவி…
Read More...

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு!

ஹட்டன் - நோர்வூட் இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த  சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோட்டத் தொழிலாளி ஒருவர் நேற்று…
Read More...

மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று…
Read More...