Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

மட்டக்களப்பில் 7 வயது சிறுமி தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தந்தை மற்றும் மாமனார் ஆகிய இருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை…
Read More...

வீடியோ காட்டி பாலியல் வன்கொடுமை செய்த ‘போலி’ பொலிஸ்

இளம்பெண் ஒருவர் தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த தருணத்தை வீடியோ எடுத்து அதனை காட்டிமிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்தியா - டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார்…
Read More...

தென்னிந்தியாவின் முதல் AI செய்தி வாசிப்பாளர்!

இன்றைய நவீன யுகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) செய்தி வழங்குநர்கள் இந்திய தொலைக்காட்சி செய்தித் துறையில் நுழையத் தொடங்கியதால், கன்னட சேனலான பவர் டிவி…
Read More...

குடும்பமொன்றின் வாழ்வாதாரமாக விளங்கும் முள்ளம் பன்றிகள்

ரம்புக்கனை பின்னவளை பாதை புவக்தெனிய பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் முள்ளம் பன்றிகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றது. குறித்த குடும்பம் தான் வளர்க்கும் முள்ளம்பன்றிகளை…
Read More...

K2K மோட்டார் வாகன பேரணி ஆரம்பம்

-கிரான் நிருபர்- போதையற்ற கல்குடா எனும் அமைப்பினால் கல்குடா தொடக்கம் காத்தான்குடி வரையான மோட்டார் வாகன பேரணி  கல்குடா வீதியில் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக…
Read More...

17 வயது சிறுமி மாயம்

கொழும்பு தெமட்டகொட பகுதியில் 17 வயது சிறுமியொருவர் நேற்று வெள்ளிக்கிழமை,  வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்…
Read More...

கடையினுள் நுழைந்த முச்சக்கர வண்டி

திருகோணமலை அம்பேபுஸ்ஸ வீதியில் பண்டாவ பகுதியில் இன்று சனிக்கிழமை காலை வேளையில் முச்சக்க வண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாழைப்பழ கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பளை இத்தாவில் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில்…
Read More...

பழமையான வாகனங்களின் பவனி

-யாழ் நிருபர்- யாழ்.வட்டுக்கோட்டையில் தமிழர் தாயகத்தில் தற்போதும் பாவனையிலுள்ள பல ஆண்டுகளுக்கு முற்பட்ட வாகனங்களின் பவனி இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை…
Read More...

உணவகங்களில் போத்தலில் அடைக்கப்பட்ட நீரை வாடிக்கையாளர்களுக்கு திணிப்பதை தடுக்க நடவடிக்கை

-கல்முனை நிருபர்- சுகாதார மேம்பாடு மற்றும் பொதுமக்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார…
Read More...