Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் கைது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி) 489 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More...

பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான வரையறை:…

அரச தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுகின்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட…
Read More...

வாக்காளர்களுக்கு விநியோகிக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பறிமுதல்

மன்னார், அடம்பன் பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் அடம்பன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 1,400 பாய்கள் கொண்ட 28…
Read More...

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 1,242 மில்லியன் அமெரிக்க டொலர்களாக…
Read More...

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச் சந்தைக்கு பூட்டு

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக என கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்…
Read More...

ரயில் – முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு

காலி - அஹங்கம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம்: விசாரணையில் புதிய திருப்பம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவரின் மரணம் தொடர்பில் விடயங்களை ஆராய்வதற்காக மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கையை விரைவாக கையளிக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாக…
Read More...

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிரினங்களுடன் மூவர் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட உயிரினங்களுடன் பெண் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று வியாழக்கிழமை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடுகளுக்கு பலத்த சேதம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை - தம்பலகாமம் பகுதியில் கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசிய நிலையில் நேற்று புதன் கிழமை வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.…
Read More...

ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

கொழும்பு - கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கல்கிஸ்ஸை பொலிஸார்…
Read More...