Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

அநாதையாக காணப்படும் யாழ். தனியார் பேருந்து நிலையம்: அமைச்சர் கவலை

அதிக செலவில் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையம் அநாதையாக காணப்படுகின்றது என கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்…
Read More...

பாலூட்டும் தாய்மார்களுக்கு நிவாரண உதவி

-மூதூர் நிருபர்- வெருகல் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் 200 பேருக்கு வெருகல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை உலருணவுப் பொதிகள் வழங்கி…
Read More...

இந்தியாவின் தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி: மன்மோகன் சிங்

92 வயதாகும் மன்மோகன் சிங் வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல்…
Read More...

கசிப்பு உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்- பசறை மீதும்பிட்டி பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். மீதும்பிட்டி…
Read More...

இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை…
Read More...

பண்டிகை காலத்தில் பாதுகாப்புடன் செயற்படுமாறு பொது மக்களுக்கு அறிவிப்பு!

பண்டிகை காலத்தில் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர். பட்டாசு கொளுத்துதல்,வாகனம் செலுத்துதல் போன்ற செயற்பாடுகளின் போது கவனத்துடன்…
Read More...

ஒருவாரம் துக்கதினம் அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மன்மோகன் சிங் காலமானதை அடுத்து, அங்கு ஒருவார காலத்திற்கு துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. முன்னாள் பிரதமரின்…
Read More...

உலகின்மிக நீளமான நேரான பாதை

உலகின் மிக நீளமான நேரான பாதை 🛣️சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை உலகின்மிக நீளமான நேரான பாதை என்கின்ற சிறப்பைப் பெறுகிறது. இந்த நெடுஞ்சாலை 239 கீ.மீ {149…
Read More...

சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை என்பவரால் ‘கவன ஈர்ப்பு’ போராட்டம்

இந்தியாவின் - தமிழ் நாடு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமையை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும்,…
Read More...

நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை: நிஹால் அஹமட் தெரிவிப்பு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள், பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில்…
Read More...