Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் கனமழை

தென்மேற்கு வங்காள வரிகுடாவில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 180 கிலோமீற்றர் தூரத்தில் தாழமுக்கம் நேற்றிரவு நிலைகொண்டிருந்தது. இது மேற்கு, தென்மேற்கு திசையாக நோக்கி நோக்கி நகர்ந்து…
Read More...

இந்திய தொழில்முனைவோர் குழு இலங்கையில் மத சுற்றுலாவை மேம்படுத்த விருப்பம்

இந்திய தொழில்முனைவோர் குழு இலங்கையில் மத சுற்றுலாவை மேம்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர். அது தொடர்பான கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இந்த இந்திய தொழில்…
Read More...

எச்சரிக்கை : எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் பலத்த மழை

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

இலங்கை அணி நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்திற்கான அறிவிப்பு

நடைபெறவிருக்கும் இலங்கை நியூசிலாந்தின் சுற்றுப்பயணத்திற்கான உள்ளூர் தொலைக்காட்சி பங்காளியாக சுப்ரீம் டிவி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுப்பயணம் மார்ச் 09 ஆம் திகதி ஆரம்பமாகி…
Read More...

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என தேரர்கள் கோரிக்கை

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என கோரி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை…
Read More...

மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 வருடங்களின் பின் விடுதலை

1985ஆம் ஆண்டு அக்கரைப்பற்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 14 வருடங்களாக நடத்தப்பட்ட ஜூரி…
Read More...

போட்டிக்கு வரி விதிக்கும் அரசாங்கம் : கடுமையாக சாடும் எதிர்க்கட்சித் தலைவர்

இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும், மாதாந்த வருமானம் 45000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்ளுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித்…
Read More...

வசந்த முதலிகேவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான்…
Read More...

ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த மறந்த சாரதி : விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த புகையிரதத்தின் சாரதி நேற்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் கிருலப்பனை புகையிரத நிலையத்தில் ரயிலை நிறுத்த மறந்த சம்பவம்…
Read More...