Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பால் நோயாளிகள் அவதி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆலங்கேணி, நடு ஊற்று, கச்சக்கொடித்தீவு முதலான வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை…
Read More...

நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லை நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்க விரும்புகிறேன்

புதிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவது அரசியல் ரீதியாக விரும்பத்தகாத முடிவாக பார்க்கப்படுகிறது. எனினும், நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்கவும் தயாராக…
Read More...

நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய சிற்றூழியருக்கு விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்த நோயாளியின் தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியசாலை சிற்றூழியரை எதிர்வரும்…
Read More...

மசாலா பொருட்கள் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு அதிக வருமானம்

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, மசாலாப் பொருட்கள் மற்றும் அது தொடர்பான பெறுமதி சேர்ப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் இலங்கை கடந்த வருடம் 455 மில்லியன் டொலர்…
Read More...

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்ததாக வசந்த முதலிகே புகார்

பொய்யான ஆதாரங்களை உருவாக்கி தன்னை கைது செய்ததாக வசந்த முதலிகே பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…
Read More...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

பாடசாலைகளில் 6ம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Read More...

பி.எஸ்.எம் சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் செயலாளர் சமன்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை…
Read More...

தனியார் துறை ஊழியர்களுக்கு சுகாதார காப்புறுதி : அமைச்சரவை அங்கீகாரம்

தனியார் துறை ஊழியர்களுக்கு அக்ரஹார சுகாதார காப்புறுதிக்கு நிகரான சுகாதார காப்புறுதியை வழங்குவதற்காக ஊழியர் நம்பிக்கை நிதிய சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
Read More...

அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெறத் தயார் – பசில் ராஜபக்ஷ

இரட்டைக் குடியுரிமை அரசியலுக்கு தடையாக இருந்தால், அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெறத் தயார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி…
Read More...