Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

கணக்காய்வு முகாமைத்துவக் குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி…
Read More...

சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவு

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவாகியுள்ளார். சம்மாந்துறை பிரதேச…
Read More...

நியூஸிலாந்தில் பாரிய நில அதிர்வு

நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனை அண்மித்த பகுதிகளில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூஸிலாந்து நேரத்தின்படி, இன்று புதன்கிழமை இரவு 7.38 அளவில்…
Read More...

அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மீது துப்பாக்கிச் சூடு : உறவினர் ஒருவரை தேடி வலைவீச்சு

அம்பிட்டியே சுமனரதன தேரர் வசிக்கும் அம்பாறை  கெவிலியாமடு அமரராமய விகாரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அரச பேருந்தில் காதலியை பார்க்கச் சென்று விபத்தை ஏற்படுத்திய நடத்துனர்

அரச பேருந்தில் காதலியை பார்க்கச் சென்று விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பேருந்து நடத்துனர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பேரூந்து ரம்புக்கன -…
Read More...

போதைபொருள் கலந்த சொக்லேட் கொடுத்து நண்பர்களுடன் இணைந்து காதலியை பலாத்காரம் செய்த காதலன்

காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக, காதலன் ஒருவர் தனது காதலிக்கு போதைப்பொருள் கலந்த சொக்லேட்டை கொடுத்து இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் கிளிநொச்சி - பூநகரி பகுதியில்…
Read More...

எமக்கு நஞ்சுப் போத்தலை தந்து கொலை செய்யுங்கள் – கடற்றொழிலாளர் சங்கம்

-யாழ் நிருபர்- ஒரு மாத காலத்திற்குள் 60 இலட்சம் ரூபா வலை உடமைகள் இந்திய இழுவைப் படகுகளினால் சேதம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி…
Read More...

தபால் மூல வாக்களிப்பை பிற்போட்டது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுகிறது – இம்ரான் மஹ்ரூப்

-கிண்ணியா நிருபர்- தபால் மூல வாக்களிப்பை பிற்போட்டது அரசாங்கத்தின் இயலாமையை காட்டுகிறது, என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்…
Read More...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் – மக்கள் போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்…
Read More...

பிரபாகரன் ஒழிந்திருந்தால் அவருக்கு தான் அவமானம் அவர் வந்து தேர்தலில் நிற்கட்டும்

-அம்பாறை நிருபர்- பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை, பிரபாகரன் மட்டுமல்ல தமிழ் தேசிய…
Read More...