Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

உலகின் பழமையான எரிகல் கண்டுபிடிப்பு

பூமியின் தென்துருவமான அண்டார்டிகா மனிதர்கள் வாழ முடியாத அளவிற்கு மிகவும் குளிரான பிரதேசமாகும். மனிதர்கள் வாழ முடியாத பகுதி என்றாலும், அந்தப் பகுதியில் பல்வேறு நாட்டு…
Read More...

கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு

அனைத்து தொழிற்சாலை உற்பத்திகளின் விலைகளும் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அறிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இவ்வாறு…
Read More...

நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. அதன்படி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்று வியாழக்கிழமை முதல் நாடளாவிய ரீதியாக தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி இன்று முதல்…
Read More...

16 வயது சிறுமியை தாக்கிய சுறா

ஆஸ்திரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவரின் சாகச விளையாட்டு விபரீதமாக மாறி உயிரையே பறித்த சோக நிகழ்வாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள பெர்த் நகரில் ஸ்வான் என்ற…
Read More...

கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில்  29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று வியாழக்கிழமை 250 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை…
Read More...

ஆர்ப்பாட்டங்களால் அரசாங்கம் அழுத்தங்களுக்கு உள்ளாகி எவரையும் பதவி நீக்கம் செய்யாது – ஜனாதிபதி

குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால்…
Read More...

விமானத்தைப் போல் கட்டப்பட்ட வீடு

 கம்போடிய நாட்டைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற 30 ஆண்டு கால கனவை,  தன் திறமைக்கு ஏற்ப வேறு வடிவில் நிறைவேற்றி காட்டியுள்ளார்.  கம்போடியாவைச்…
Read More...

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கிணங்க மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மின் விநியோகத்தடையினை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி…
Read More...

மின் கட்டண அதிகரிப்பிற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின்…
Read More...