Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

பதிவு செய்யப்படாத இந்திய நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்குவதை தடை செய்யுமாறு மனு

பதிவு செய்யப்படாத இரண்டு இந்திய நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்…
Read More...

அதிசயம் நிறைந்த நடவாவி கிணறு

இந்தியாவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார் குளம் என்ற ஊரில்.48 படிகளையும், கிணற்றுக்குள் 12 தூண்களை கொண்ட நடவாவி கிணறு அமைந்துள்ளது. இது 'கல்லிலே கலைவண்ணம் கண்ட' பல்லவர் காலத்தில்…
Read More...

ஹோமாகம – பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படுகின்றது

கடந்த வருடம் மூடப்பட்ட ஹோமாகம - பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் எதிர்வரும் 27 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அதன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர்  நெலுவே…
Read More...

மின் இணைப்புக்கள் வழங்குவதில் தடை

நாடளாவிய ரீதியில்  36,000 மின் இணைப்புக்களை வழங்க முடியாதுள்ளதாக இலங்கை மின்சார சபை தகவல்களை வழங்கியுள்ளது. இந் நிலை ஏற்படக்காரணம், மின் விநியோகத்துக்கு அவசியமான உபகரணங்களைப்…
Read More...

நன்கொடையாக வழங்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்தமை குறித்து விசாரணை ஆரம்பம்

மஹரகம வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்தமை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு…
Read More...

டொலருக்கு நிகராக ரூபாவின் மதிப்பு உயர்வு

பெப்ரவரி 10-ம் திகதி வரையிலான வாரத்தில், அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக ரூபாயின் பெறுமதி அதிகமாக உள்ளது. மத்திய வங்கியின் அறிக்கைகளின்படி, ரூபாயின் மதிப்பு டொலருக்கு…
Read More...

முட்டை இறக்குமதிக்கு அனுமதி : கடைகளில் விற்க அனுமதி இல்லை

முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், இந்த முட்டைகள்…
Read More...

பணத்தகராறு காரணமாக 25 வயது இளைஞன் கொலை

அஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவிட்டிய வத்த பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த நபர் அவிசாவளை வைத்தியசாலையில்…
Read More...

துப்பாக்கிசூட்டில் ஒருவர் பலி

மினுவாங்கொட - பொரகொடவத்தை - ருவான் மாவத்தை சந்தியில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆடியம்பலம் - பில்லவத்தை பகுதியைச் சேர்ந்த சந்து என்றழைக்கப்படும் பிரபாத் பிரியங்கர (30 வயது)…
Read More...

மின்சாரக் கட்டணம் 250 வீதத்தால் அதிகரிக்கப்படும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

இதற்கு முன்னர் தான் கணித்தபடி மீண்டும் மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், மின் கட்டணம் 75 சதவீதத்தால் அதிகரிக்கும் என தான் கணித்திருந்தாலும், அது 250 சதவீதத்தால் அதிகரிக்கப்…
Read More...