Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

தேர்தலை பிற்போடுவது ஜனநாயக விரோதமாகும்

-கிண்ணியா நிருபர்- உள்ளூராட்சி மன்ற தேர்தல் விடயத்தில் அரசாங்கம் வேறாகவும் தேர்தல் ஆணைக்குழு வேறாகவும் செயற்பட்டு இரு தரப்புக்களுக்கிடையில் ஒரு போராட்டம் போல தெரிகிறது என அகில இலங்கை…
Read More...

13 இனை அடியோடு வெறுக்கிறோம்

-யாழ் நிருபர்- அண்ணாமலை இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர் நாடு திரும்பி, ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைக்கு 13வது சீர்திருத்தம் தான் தீர்வு என்றும், இங்குள்ள மக்கள் அதைத்தான்…
Read More...

தேர்தல் ஒத்தி வைப்பை கண்டித்து கந்தளாயில் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்- தேர்தலை ஒத்திவைத்து ஜனநாயகத்தை தடுக்கும் அரசாங்கத்தின் கோழைத்தனமான செயற்பாட்டிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…
Read More...

பிரதான வீதியில் 4 அடி ஆழத்தில் குழி : கண்மூடித் தூங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை

யாழ்ப்பாணம் - காரைநகர் 782 இலக்க வழித்தட வீதியில் சுமார் 4 அடி ஆழத்திலும் 6 அடி நீளத்திலும் 3 அடி அகலத்திலும் பாரிய குழி ஒன்று உள்ளது. இந்த குழியானது மூளாய் பிள்ளையார்…
Read More...

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

ஆர்ப்பாட்டத்தின் போது சொத்துக்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் செயற்பட்டால் ஆர்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர்…
Read More...

பேருந்து – ரயில் மோதி விபத்து

-கிளிநொச்சி நிருபர்- பேருந்தின் மீது புகையிரதம் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சி அறிவியல் நகர் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று திங்கட்கிழமை…
Read More...

நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்தவர் மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்த நபரொருவர் அலையில் சிக்குண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக குச்சவெளி…
Read More...

மட்டக்களப்பில் மண்மாபியாக்களின் பெயர்களை ஆதாரங்களுடன் வெளியிடுவேன் – வியாழேந்திரன் அதிரடி

மட்டக்களப்பில் மண்மாபியாக்கள் தமிழரசு கட்சியின் ஆதரவாளர்களே என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எமது செய்திகள் பிரிவின் "மின்னல் தேடல்" நிகழ்ச்சியில் கலந்து…
Read More...

இணையத்தள மோசடிகளை தடுக்க புதிய முயற்சி

இந்தியாவில் - தமிழ்நாட்டில் பத்தாயிரம் பொலிஸார்க்கு சைபர் குற்றங்களைத் தடுக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

நீர் கட்டணங்கள் தொடர்பான புதிய அறிவித்தல்

வாடிக்கையாளர்களின் வசதிக்காக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நீர் கட்டணத்தை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளும் முறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 071-9399999 என்ற எண்ணுக்கு ஒரு…
Read More...