Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

நான்கு பெண்கள் உட்பட 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

-மன்னார் நிருபர்- விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு மாகாணம் மற்றும் கொழும்பில்…
Read More...

மதுபோதையில் இளைஞர் ஒருவர் பெண்ணொருவரை மோதி தள்ளிவிட்டு தப்பியோட்டம்

-யாழ் நிருபர்- மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர், இளம் பெண்ணின் மீது மோதிவிட்டு தப்பித்து ஓடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகரில் இருந்து காரைநகரை நோக்கி பயணித்த இளைஞர்…
Read More...

தொழிற்சங்கங்களால் இன்று முதல் கறுப்பு வாரம் அறிவிப்பு

பல்வேறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் கறுப்பு வாரத்தை அறிவித்துள்ளன. இந்த கறுப்பு வாரமானது,  கனியவளம்,…
Read More...

மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டப் பணிகளை நிறைவுசெய்ய அறிவுறுத்தல்

மினிப்பே இடதுகரை கால்வாய் புனரமைப்புத் திட்டப் பணிகளை அடுத்த பெரும்போகத்துக்கு முன்னர் நிறைவுசெய்ய ஜனாதிபதி அறிவுறுத்தல் பல்வேறு காரணங்களால் கடந்த 03 வருடங்களாக தாமதமாகி வரும்…
Read More...

5 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- சுழிபுரம் - தொல்புரம் ஆரம்ப மருத்துவப் பராமரிப்பு பிரிவு வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது,…
Read More...

ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கெதிரான மனு விசாரணை திகதி அறிவிப்பு

கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை  சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கோட்டை…
Read More...

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் பலமுறை உதைத்த கடற்படை சிப்பாய்

வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உதைத்ததாக தெரிவிக்கப்படும் கடற்படை சிப்பாய் ஒருவரை கணேமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பஹா,…
Read More...

வர்த்தகரை கடத்தி 70 இலட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஐவர்

கிராண்ட்பாஸ் பகுதியில் வர்த்தகர் ஒருவரை கடத்தி கப்பம் கோரிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச்சென்று 70 இலட்சம்…
Read More...

திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது – தேர்தல் ஆணைக்குழு

எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு போதிய நிதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லாத காரணத்தினால் வாக்குறுதியளித்தபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை…
Read More...