Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

வாடிக்கு விசமிகளால் தீ வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியிலுள்ள கடற்றொழிலாளரின் வாடி விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவை சேர்ந்த பாக்கியநாதர் எயுசேவியர்…
Read More...

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற கட்டணம்

கடந்தாண்டு எலான் மஸ்க் முன்னணி சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி பல மாற்றங்களை கொண்டுவந்தார். இதில், முக்கிய மாற்றமாக டிவிட்டரில் சரிபார்த்த கணக்கை (ப்ளு டிக்…
Read More...

மின்கட்டண உயர்வு போன்றவற்றால் வெங்காய செய்கை விவசாயிகள் பாதிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை -குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நிலாவெளி, தாமரைக் குளம், வேலூர் முதலான பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் வெங்காய செய்கைக்குப் பதிலாக வேறுபயிர்கள்…
Read More...

தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற தொழிற்சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர், கொட்டதெனியாவ, மத்தியதலாவ, களுஅகல பிரதேசத்தில் உள்ள…
Read More...

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம்

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது 3.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
Read More...

வாலுடன் பிறந்த குழந்தை

பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ பகுதியில் ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் ஒரு பெண் குழந்தையை பிரசவித்த நிலையில், அந்த குழந்தை வாலுடன்…
Read More...

இணையத்தளத்தை தவறாக பயன்படுத்திய மாணவி கைது

இந்தியாவில் - டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச இணையதளங்களில் வெளிவந்துள்ளதாகவும்,  தனது சகோதரனுடன் இருக்கும் படங்களை தவறாக சித்தரித்து…
Read More...

சுற்றுலாப்பயணிகளுக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் குழுவொன்று செய்த செயல் : கவலை வெளியிட்டுள்ள…

இலங்கையில் உள்ள முச்சக்கரவண்டி சாரதி குழுவொன்றினால் தான் துன்புறுத்தப்பட்டதாக ஜெர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் சமூக வலைத்தளங்களில் காணொளி…
Read More...

ஐ.தே.கட்சியின் 1,137 உறுப்பினர்கள் இடைநிறுத்தம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானத்தின் படி ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த…
Read More...

விசா மையத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் 05 பேர் கைது

தும்முல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் விசா மையத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...