Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார் சாணக்கியன்

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா…
Read More...

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி கலந்துரையாடல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான சதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தின்…
Read More...

முன்னாள் ஜனாதிபதியின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலினால்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்று புதன்கிழமை வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு  சற்று…
Read More...

இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் கண்களில் பிரச்சினை

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில்…
Read More...

இந்தியாவில் நில அதிர்வா?

இந்தியாவில் - சென்னையில் இன்று புதன்கிழமை காலை குறைந்தளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளது. ஒயிட்ஸ் சாலை, அண்ணா சாலை போன்ற இடங்களில் சில…
Read More...

தந்தைக்காக தனது கல்லீரலை தானம் செய்த சிறுமி

இந்தியாவில் தனது தந்தைக்காக கல்லீரலை குழந்தை ஒன்று தியாகம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்தியாவில் - கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்த பிரதீஷ் (48) கணினி…
Read More...

ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ள குமார் சங்ககார

உலகின் முன்னணி விவாத சமூகமாக விளங்கும் ஒக்ஸ்போர்ட் யூனியனில் (Oxford Union) முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார உரையாற்றவுள்ளார். 22 பெப்ரவரி 2023 புதன்கிழமை இன்று…
Read More...

யாழ்.போதனா வைத்தியசாலையின் தண்ணீரில் உள்ள கிருமித்தொற்று நீக்கம்

-யாழ் நிருபர்- யாழ். போதனா வைத்தியசாலை குடிநீரில் ஏற்பட்ட கிருமிதொற்று இனம் காணப்பட்டு தற்பொழுது அழிக்கப்பட்டுள்ளது எனவே பொதுமக்கள் பயப்பட தேவையில்லையென யாழ்ப்பாண போதனா வைத்திய…
Read More...

தொழிற்சங்க போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

வரிச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் காலி முகத்திடல் மைதானத்திற்குள் பிரவேசிக்க கோட்டை…
Read More...