Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் நியமனம்

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு…
Read More...

போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட நால்வருக்கு புனர்வாழ்வு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் நால்வர் ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேக நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை…
Read More...

உயர்தர விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுத்துள்ள தீர்மானம்

உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை  பாராளுமன்றத்தில்…
Read More...

கல்வி அமைச்சில் பதற்றம்

ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் திறக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்குள் நுழைந்து…
Read More...

யாழில் கட்சியின் பெயரை மாற்றிய சஜித்

-யாழ் நிருபர்- எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்காக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். அந்தவகையில் யாழ்ப்பாணத்தின்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்களின்படி,  வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா சற்று உயர்வடைந்துள்ளது. எனினும், கனடா மற்றும் சிங்கப்பூர் டொலருக்கு…
Read More...

கோப் குழுவிற்கு புதிய தலைவர் தெரிவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாகவும் அவர்…
Read More...

57 வருடங்களின் பின்னர் யாழில் இருவருக்கு கிடைத்த உயரிய விருது

-யாழ் நிருபர்- சாரணர் இயக்கத்தின் இளைஞர் சாரணிய பிரிவாக செயற்படும் திரசாரணர் பிரிவில் வழங்கபடுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின்…
Read More...

காலநிலை மாற்றத்தால் வறட்சியடையும் வெனிஸ் கால்வாய்கள்

காலநிலை மாற்றம் உலகில் உள்ள இயற்கையான பல நிகழ்வுகளை மாற்றி வருகிறது என்று 1990 களில் இருந்து பல அமைப்புகள் அறைகூவல் விடுத்து வருகின்றனர். ஆனால் அதன் தீவிர விளைவுகள் எல்லாம் கண் முன்…
Read More...

தேர்தல் ஆணையத்திற்கு பணம் அனுப்பிய யாழ். இளைஞர்

-யாழ் நிருபர்- யாழ். சுண்டுக்குளியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு பணம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையகத்திற்கு தேர்தலை நடாத்துவதற்கு பணம் வழங்காத காரணத்தினால்,…
Read More...