Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உலக வங்கியின் பிரதித் தலைவர் விஜயம்

இலங்கைக்கு உலக வங்கியின் பிரதித் தலைவர் ஒருவர் நாளை சனிக்கிழமை  விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அமைப்பு வலுவூட்டல்…
Read More...

யானை தாக்குதல் : ஒருவர் பலி, இருவர் படுகாயம்

-அம்பாறை நிருபர்- விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த…
Read More...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து : ஒருவர் பலி

கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…
Read More...

இலங்கையை மீண்டும் விசாரிக்கும் மனித உரிமை அமைப்பு

இலங்கை உட்பட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மீளாய்வு செய்யப்படவுள்ளன.…
Read More...

அம்பாறை : காதலியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய இளைஞன்

-அம்பாறை நிருபர்- பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டார்களா?

இந்திய செய்தித்தளம் ஒன்று வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் எழுதப்பட்ட கடிதத்தில் 'இலங்கை கடற்படையினரால் தமிழக…
Read More...

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பீதியில் உறைந்த மக்கள்

சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 40,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அடுத்தடுத்து சில இடங்களில்…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில்…
Read More...

“உங்களுக்கு பெரிய மூளை இருப்பது எனக்கு தெரியும்” – ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பிய…

உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற…
Read More...

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாதணியால் தாக்கிய சந்தேகநபர் கைது

பண்டாரவளை பொலிஸார் ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரொருவரை கைதுசெய்துள்ளனர். நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை பண்டாரவளை…
Read More...