Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

வீட்டு காணி ஒன்றில் இருந்து மோட்டார் குண்டு கண்டுபிடிப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி வள்ளியம்மை பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீட்டு காணி ஒன்றில் துருப்பிடித்த நிலையிலான மோட்டார் குண்டு ஒன்று இன்று புதன்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் தொழிற்சங்கங்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில்   கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி…
Read More...

மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மஹிந்த தேசப்ரிய

மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மஹிந்த தேசப்ரிய தேர்தல் உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்காக விண்ணப்பங்களை கோர அரசியலமைப்பு பேரவை அண்மையில் நடவடிக்கை எடுத்தது. முன்னாள் தலைவர் மஹிந்த…
Read More...

ஆயிரம் பால்மா பொதிகளை கொள்ளையிட்ட மூவர் கைது

ஆயிரம் பால்மா பொதிகளை கொள்ளையிட்ட மூவர் கைது தெமட்டகொடை பிரதான சந்தையில் சுமார் ஆயிரம் பால்மா பொதிகளை திருடிய சம்பவம் தொடர்பில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மூவர் உட்பட 4சந்தேக…
Read More...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்ததுள்ளது

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்ததுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 363 ரூபா 30 சதங்களாகவும், கொள்முதல்…
Read More...

பணத்தை திருப்பிக்கொடுக்க சம்மதம் தெரிவித்த திலினி

பணத்தை திருப்பிக்கொடுக்க சம்மதம் தெரிவித்த திலினி சர்ச்சைக்குரிய வர்த்தகப் பெண்மணி திலினி பிரியமாலி 8 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கொழும்பு…
Read More...

மாணவிக்கு நடன ஆசிரியர் அனுப்பிய செய்திகள்

மாணவிக்கு நடன ஆசிரியர் அனுப்பிய செய்திகள் வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர் பாடசாலையில் 11 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவிக்கு நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் செய்திகளை…
Read More...

மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம்

-கிளிநொச்சி நிருபர்- மின்கட்டண அதிகரிப்பால் எமது வாழ்க்கையை தொலைக்கப்போகின்றோம் என பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர். பெண் சுயதொழில் முயற்சியாளர்கள்…
Read More...

12 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் தொலைபேசியை திருடியவர் கைது

-யாழ் நிருபர்- பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மந்திகை பகுதியில் களவாடப்பட்ட நகை மற்றும் தொலைபேசி என்பன மீட்கப்பட்டதுடன் 32 வயதுடைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது…
Read More...

திருகோணமலையில் தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- நாடு தளுவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற் சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறும் கறுப்பு பட்டி அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...