Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்துள்ளது இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (7 ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை நாணய மாற்று விகிதங்களுக்கமைய, அமெரிக்க டொலரொன்றின்…
Read More...

கடத்தப்பட்ட வாகனம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ். கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக விடப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. யாழ்.…
Read More...

ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை

ஜனாதிபதி நாடாளுமன்றில் விசேட உரை நாடாளுமன்றத்தில் இன்று (7 ஆம் திகதி) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி விசேட அறிக்கையை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.இதன்போது, தற்போதைய…
Read More...

பெண் மீது அஸிட் தாக்குதல் : இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- பண்டாரவளையில் பெண் மீது அஸிட் தாக்குதல் நடாத்திய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எலபெத்த கும்புர தகுன…
Read More...

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் உட்பட நால்வர் சடலமாக மீட்பு

வவுனியாவில் இரு சிறுமிகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் வீட்டில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…
Read More...

கடன்மறுசீரமைப்புக்கான எழுத்து மூல ஆதரவை சீனா!

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. இதன்படி, இந்த…
Read More...

சப்ரகமுவ பல்லைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

சப்ரகமுவ பல்லைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மாதம் 16 ஆம் திகதி முதல் காலவரையறையின்றி மூடப்பட்டிருந்தது. இது இன்று (7…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – இராஜாங்க அமைச்சரை எச்சரித்தார் சாணக்கியன்

இன்றைய தினத்திற்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த்…
Read More...

ஹரக் கட்டா – குடு சலிந்து உட்பட 8 பேர் கைது!

மடகஸ்காரின் முன்னணி ஊடக வலையமைப்பான L’EXPRESS இணையத்தளம் தலைமறைவாகியிருந்த போதைப்பொருள் வர்த்தகர்களான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரதமரத்ன மற்றும் குடு சலிந்து என்ற…
Read More...

மந்திரிமனைக்குள் நுழைய தடை

-யாழ் நிருபர்- நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழைய வேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை…
Read More...