Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

திருமணத்தை மறந்து தூங்கிய மாப்பிள்ளை

சொந்த செலவில் தனக்கு தானே வைத்த ஆப்பு. இப்படியும் மாப்பிள்ளையா? இந்தியா பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த…
Read More...

அரசின் திறமையின்மையே நோய் பரவுவதற்கு காரணம்

அரசின் திறமையின்மையே நோய் பரவுவதற்கு காரணம் லிஸ்டீரியா (Listeria) மொனோசைட்டஜன் எனப்படும் பக்டீரியா தொற்றானது பரவுவதற்கான மூல காரணத்தை கண்டறிய அவசர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென…
Read More...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வர்த்தமானியில் வெளியிட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை! தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு எதிர்வரும் 05 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

மேஷ ராசிக்காரர்களே : இன்றைய நாளில் நீங்கள் நினைத்தவற்றை சாதிப்பீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையை புரிந்து கொண்டு சமயோசிதமாக பேசும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து…
Read More...

யாழ் மானிப்பாயில் மூன்று வாள்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது

யாழ் மானிப்பாயில் மூன்று வாள்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகத்தில் மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார் நேற்று…
Read More...

வாகன விபத்தல் ஒருவர் பலி

வாகன விபத்தல் ஒருவர் பலி ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.…
Read More...

வவுனியாவில் குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு

வவுனியாவில் குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சடலம் ஒன்று…
Read More...

எல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும்- வஜிர அபேவர்தன

எல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும்- வஜிர அபேவர்தன மக்கள்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப எல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More...