Browsing Tag

மட்டக்களப்பு விசேட செய்திகள்

திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் உறவுகளின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின்  ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது திருகோணமலை…
Read More...

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பைப்…
Read More...

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்கவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி…
Read More...

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் முற்றுப்புள்ளி வையுங்கள்: மரியதாஸ்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டு வரும் இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியா செல்லும் எமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியா பிரதமருடன் பேசி முற்றுப்புள்ளி வைக்க…
Read More...

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைதிட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பினால்…
Read More...

உண்மையாகவே இருந்தாலும் மாமியாரிடம் ஒருபோதும் சொல்லவே கூடாத விடயங்கள்

மாமியார் இன்னொரு தாய் போன்றவர் என்றாலும் அவருடனா உறவு கண்ணாடி போன்றது. ஒரு சின்ன நடவடிக்கை கூட அந்த உறவை உடைத்து விடும். உங்களுக்கு பிடித்தலும், பிடிக்காவிட்டாலும் மாமியாரிடம் ஒருபோதும்…
Read More...

2025 இல் அதிஷ்டத்தில் திளைக்க போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா

இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும். இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது தொழில்…
Read More...

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று…
Read More...

கைவிடப்பட்ட நிலையில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…
Read More...

இலங்கையர்கள் இருவருக்கு பொருளாதாரத்தடை விதித்தது அமெரிக்கா

பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின்…
Read More...