Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலை ஒழித்தே தீருவோம் – அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை!

-யாழ் நிருபர்- சுண்ணக்கல் ஏற்றி வந்த பாரஊர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது. கல் அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு…
Read More...

அமெரிக்காவின் உயரிய விருதை தன்வசப்படுத்தினார் மெஸ்ஸி

அமெரிக்காவின் உயரிய விருதான ‘பிரசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்’ (Presidential Medal of Freedom) விருதை காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விருதைப் பெற்ற…
Read More...

சம்மாந்துறையில் கேஸ் சிலிண்டர் திருட்டு!

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் , நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில், கேஸ்…
Read More...

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 23 வயது இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது!

-சம்மாந்துறை நிருபர்- வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.20…
Read More...

அமெரிக்காவில் அதிகரித்த பனிப்பொழிவு

அமெரிக்காவில் தற்போது நிலவும் அதிக பனிப் பொழிவுடனான குளிர் காலநிலை காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு மற்றும்…
Read More...

ஒன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞன் மனவிரக்தியில் உயிரிழப்பு!

-அம்பாறை நிருபர்- கைத்தொலைபேசி ஊடாக  ஒன்லைன்  வியாபார செயற்பாட்டில் ஈடுபட்ட  இளைஞர், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More...

நோயாளிகளை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி விபத்து!

-யாழ் நிருபர்- முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற, முழங்காவில் வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவுவண்டி  …
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

சட்ட விரோத சுண்ணக்கல் அகழ்வு: நேரில் பார்வையிட்டார் அமைச்சர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர்…
Read More...

மட்டக்களப்பில் குழந்தையின் மரண வீட்டிற்கு சென்று வந்தவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை குளிக்கும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...