Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - வடமராட்சி வீதி வல்லை பகுதியில் புதன் கிழமை இரவு 07.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது,…
Read More...

வடமராட்சி கிழக்கில் 20 பயனாளிகளுக்கு மீன்பிடி படகு வழங்கிவைப்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் வியாழக்கிழமை முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு படகுகள்…
Read More...

அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான முன்பதிவு நியமன முறைமை அறிமுகம்

அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான முன்பதிவு நியமன முறைமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்னியல் சந்திப்பு நியமன முறைமையை…
Read More...

இத்தாலிய பத்திரிகையாளர் சாலா விடுவிப்பு

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின்(Giorgia Meloni) அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட தகவலில், ஈரானில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பத்திரிகையாளர் சிசிலியா சாலா(Cecilia Sala)…
Read More...

பிளாட்டினம் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் புதன் கிழமை இரவு விமான நிலைய போதைப்பொருள் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.…
Read More...

அரச சிறுவர் பொறுப்பேற்கும் இல்லத்தை பார்வையிட்ட வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும், கைதடி அரச சிறுவர் பொறுப்பேற்கும் இல்லத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வியாழக்கிழமை பார்வையிட்டார்.…
Read More...

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் கடமைகளை பொறுப்பேற்றார்

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் இன்று வியாழக்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு…
Read More...

இந்திய இழுவைப்படகு அடாவடி: யாழ். சுழிபுரம் மீனவர்களின் வலைகள் நாசம்

-யாழ் நிருபர்- இந்திய இழுவைப் படகுகள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமையால் யாழ்ப்பாணம் - சுழிபுரம், காட்டுப்புலம் பகுதி மீனவர் ஒருவரின்…
Read More...

வாகன இறக்குமதிகள் தொடர்பிலான அறிவித்தல்

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் பாதிக்கப்படும் என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகன…
Read More...

ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் பதுளை விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பதுளை இங்கமருவ, வீரியபுர…
Read More...