Browsing Tag

தினக்குரல் பத்திரிகை

கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

அம்பாறையில் வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர், இரு வேறு சந்தர்ப்பங்களின் போது நேற்று திங்கட் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம்…
Read More...

பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்கள் அரச ஆசிரியர் கல்லூரி இறுதித் தேர்வு எழுதுவது கட்டாயம்

பாடசாலைகளில் பணியாற்றிவரும் பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக தகுதி பெற விரும்பும், அரச பாடசாலைகளின்…
Read More...

குளிரூட்டப்பட்ட மாட்டிறைச்சிகள் பண்டிகை காலத்தில் விற்பனை

-அம்பாறை நிருபர்- அம்பாறை - காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிற்குட்பட்ட மாட்டிறைச்சி கடைகளில் இன்று செவ்வாய்க்கிழமை குளிரூட்டப்பட்ட இறைச்சி வகைகள் விற்பனை செய்யப்பட்டு…
Read More...

ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

நவகமுவ பகுதியில் நேற்று திங்கட்கிழமை 4.3 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளுடன்  37 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நவகமுவ  பொலிஸ்  அதிகாரிகள் கொரத்தொட்ட…
Read More...

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள்

யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் தைப்பொங்கல் விசேட பூசைகள் அதன் பிரதம குரு ஸ்ரீமான் பிரம்மஸ்ரீ சுதர்சன கணபதீஸ்வர குருக்கள் தலமையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவன் நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கருவாட்டுக்கல் 02 பகுதியைச்சேர்ந்த 18…
Read More...

நீர்கொழும்பில் கைது செய்யப்பட்ட காத்தான்குடி இளைஞர்!

நீர்கொழும்பு, எத்துகல பகுதியில் நேற்று திங்கட்கிழமை 35.56 கிலோ கஞ்சா வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில், 21 வயது…
Read More...

வீடுகள் கோயில்களில் தைப்பொங்கல்

-மூதூர் நிருபர்- சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மூதூர் பிரதேசத்திலுள்ள உள்ள இந்துக்கள் இன்று செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக வீடுகளில்…
Read More...

வீட்டில் மறைத்து வைத்து கசிப்பு விற்றவர் கைது!

-அம்பாறை நிருபர்- வீட்டில் மறைத்து வைத்து, கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு கைதான சந்தேக நபர் தொடர்பில், மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை…
Read More...

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டிருந்த ஊதுபத்தி பெட்டிகள்

புறக்கோட்டை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த ஊதுபத்தி பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நுகர்வோர் விவகார அதிகார சபையின்…
Read More...