Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

2 வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சி: பொலிஸாரின் அறிவிப்பு

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்ய முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்ற நிலையில் பொலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த…
Read More...

பெண்களுக்கு எதிராக வீடியோ வெளியிடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை

சமூக சீர்கேடுகளுடன் தொடர்புடைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்…
Read More...

மட்டு. கல்லடி பாலம் அழிவின் விளிம்பில்

கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் என்று அழைக்கப்படும் இந்த பாலம் பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த போது 1924 ஆம் ஆண்டு சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் கட்டப்பட்ட…
Read More...

வெருகலில் சமஷ்டி தொடர்பான கருத்தாடல்

-கிண்ணியா நிருபர்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அனுசரணையுடன் அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் சமஷ்டி தொடர்பான கருத்தாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெருகலில் இடம்பெற்றது.…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

வெல்லாவெளி திக்கோடைபகுயில் அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபதடியில் இன்று சனிக்கிழமை காலை இறை தரிசனத்திற்காக சென்ற தும்பங்கேணியை சேர்ந்த நாராயணம் என்பர் காட்டு யானைகளின் தாக்குதலுக்கு…
Read More...

ஓ.எம்.பி அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்!

-யாழ் நிருபர்- காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தால் (OMP) மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட ஓ.எம்.பி…
Read More...

கத்தி குத்து தாக்குதல்: ஒருவர் படுகாயம்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா பிரதான நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில்…
Read More...

போராட்டத்தின்போது சுகவீனமுற்றவருக்கு நீர் பருக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

-யாழ் நிருபர்- போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் நீர் பருக்கிய சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்…
Read More...

உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று சனிக்கிழமை 7 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…
Read More...

கடமை தவறாது பணியில் ஈடுபட்ட நாய்: இறுதியில் நேர்ந்த துயர்

கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தின் வுட்ஸ்டொக் பகுதியில் கடமை தவறாது உரிய முறையில் தனது பணியை செய்த டாஸ் என்ற மோப்ப நாய் போதைப்பொருள் தொடர்பான தேடுதல் வேட்டையொன்றில் போதைப்பொருள் அதிகளவில்…
Read More...