Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

மன்னம்பிட்டி விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!

மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் சற்றுமுன்  கல்முனை நோக்கி வந்த பஸ் ஒன்று வீழ்ந்து விபத்து கதுருவெலயில் இருந்து 7.30மணிக்கு கல்முனை நோக்கி புறப்பட்ட சச்சின் பஸ் எனும் தனியார் பேரூந்தே…
Read More...

மன்னம்பிட்டி பாலத்தில் பாரிய விபத்து!

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி மாலை 6 மணிக்கு பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று சற்று முன் மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்து இதுவரை சேதவிபரங்கள் ஆறு பேர் மன்னம்பிட்டிய…
Read More...

மட்டு.தன்னாமுனையில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு தன்னாமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆரையம்பதி பாலமுனையைச் சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்த சோக சம்பவமொன்று பதிவாகியுள்ளது.…
Read More...

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து : 26 பேர் படுகாயம்!

-பதுளை நிருபர்- தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு…
Read More...

வடக்கு கிழக்கு சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடல்

வடமாகாண சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடல் நேற்று சனிக்கிழமை கிளிநொச்சியிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண சிவில் சமூக அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் மட்டக்களப்பிலும்…
Read More...

மதுபானசாலை வேண்டாம் சிறுவர்கள் போராட்டம்!

நுவரெலியா - டயகம பகுதியில் புதிதாக மதுபானசாலையை திறக்க வேண்டாம் என கோரியும் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் டயகம நகரைச் சேர்ந்த சிறுவர்கள் குழுவொன்று இன்று…
Read More...

செயலிழந்த கதிரியக்க இயந்திரம் : மஹரகம அபேஷா வைத்தியசாலை

மஹரகமையில் அமைந்துள்ள  அபேக்ஷா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக  செயலிழந்துள்ள கதிரியக்க இயந்திரத்தை ஒரு வாரத்திற்குள் மீள பயன்பாட்டிற்குள் கொண்டுவர முடியுமென வைத்தியசாலையின்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை – வெலிகம, போகன்விலா பிரதேசத்தில்…
Read More...

பப்ஜி ஊடாக மலர்ந்த பாகிஸ்தான் இந்தியா காதல்!

இந்தியா, பாகிஸ்தான் என்றாலே போர் தான் பார்த்திருப்போம். ஆனால், விளையாட்டு மூலம் இங்கு இந்தியா பாகிஸ்தான் இடையே ஒரு சுவாராஸ்யமான காதல் உருவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான்…
Read More...