Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

மனைவியை கொன்று மூளையை சாப்பிட்ட கணவன்!

உலகில் சில நபர்கள் மிக மோசமான மனநிலையில் சைக்கோத்தனமான செயல்களில் ஈடுபடுவதை நாம் கேள்விபட்டிருப்போம். அப்படித்தான் மெக்சிகோவில் ஒரு சைக்கோ நபர் தன்னை சாத்தான் வழிபாட்டாளர் என்று கூறி…
Read More...

இலங்கையில் தொடரும் பேருந்து விபத்து : இருவரது உயிர்களை காவு கொண்ட மற்றுமொரு விபத்து!

அம்பன்பொல பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். கூரகலவிற்கு யாத்திரைச் சென்று மீண்டும்…
Read More...

வரட்சியானது பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்

வரட்சி காரணமாக பெரும்போகம் வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு தாக்கம் ஏற்படலாம் என்பதுடன் இலங்கை…
Read More...

முல்லைத்தீவு-மல்லாவியில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!

முல்லைத்தீவு-மல்லாவி பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து அடையாளம் தெரியாத குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் நீதவான் பரிசோதனைக்காக…
Read More...

தனியார் கல்வி நிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையம் பற்றிய தீர்மானத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை எனவும் இது தொடர்பாக வேறெந்த அமைப்புக்களும் தன்னுடன் பேச்சுவார்த்தை…
Read More...

மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை!

-மன்னார் நிருபர்- மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் மன்னார்…
Read More...

நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது!

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

1.5 இலட்சம் ரூபாயுடன் மாயமான குரங்கு!

இந்தியா - உத்தரப் பிரதேச மாநிலம் சாஹாபாத் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தின் வெளியே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை அன்று அலுவலகத்தின் வெளியே சராபத் ஹுசைன்…
Read More...

மன்னம்பிட்டி பேருந்து விபத்து : அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் பணிப்பு!

வடமத்திய மாகாண பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து சென்ற பேருந்தொன்று மன்னம்பிட்டி பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த…
Read More...

நலன்புரி திட்டம் : மேன்முறையீடுகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான மேன்முறையீடுகளை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கமைய குறித்த நலன்புரி திட்டத்துக்கு இதுவரையில் 9 லட்சத்து 12…
Read More...