Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆன்டணி மகள் மரணம்

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மீரா 16 வயது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை. சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேனாம்பேட்டை பொலிஸார்…
Read More...

நாக்கை கடித்ததால் கோமாவுக்கு சென்ற பெண்

பேசும்போது அல்லது சூடான உணவுகளை சாப்பிடும்போது தவறுதலாக நாம் நாக்கை கடித்துக் கொள்வது உண்டு. இவ்வாறு நாக்கை கடித்துக்கொள்வதன் மூலம் சிறு காயங்கள் ஏற்படும். சில சமயங்களில் வேகமாக நாக்கை…
Read More...

ப்ரீ வெட்டிங் ஷூட்டால் ஏற்பட்ட விபரீதம்

இந்தியா - ஹைதாரபாத்தில் உள்ள பஞ்சகுட்டா பொலிஸ் நிலையத்தில் ஆய்வாளராக வேலை செய்யும் பாவனாவும், அதே காவல் நிலையத்தில் ஆயுதப்படை பொலிஸ் ஆய்வாளராக வேலை செய்யும் ராவூரி கிஷனும் காதலித்து…
Read More...

முன்பள்ளியில் எல்.கே.ஜி. தினக் கொண்டாட்டம்

வாழைச்சேனை சக்ஸஷ் முன்பள்ளியில் எல்.கே.ஜி. தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது. சக்ஸஷ் முன்பள்ளி முகாமையாளர் ஜே.அஸ்வர் தலைமையில் இடம்பெற்ற இக் கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக…
Read More...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மாட்டு இறைச்சி

-பதுளை நிருபர்- சட்டவிரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி முச்சக்கர வண்டியில் 45 கிலோ கிராம் மாட்டு இறைச்சி கொண்டு சென்ற ஒருவரை ஆக்கரத்தன்னை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளதாக…
Read More...

துப்பாக்கி சூடு: 12 வயது சிறுமி பாதிப்பு

மாளிகாகந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிறுமியும் தந்தையும் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில்…
Read More...

எம்.பி பயணித்த வாகனம் மீது துப்பாக்கி சூடு

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உத்திக பிரேமரத்ன அநுராதபுரத்தில் உள்ள அவரது…
Read More...

பல்கலைக்கழக மாணவியின் தவறான முடிவு

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் யாழ். பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கோனாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான வசந்தகுமார்…
Read More...

சீமெந்தின் விலை அதிகரிப்பு

சீமெந்து விலை 300 ரூபாவினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் அறிக்கை வெளியிட்ட போதிலும், சீமெந்து விலை மேலும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின்…
Read More...

கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்ற கடலரிப்பிற்கு தீர்வு காணுமாறு சாய்ந்தமருது மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை இன்று திங்கட்கிழமை மேற்கொண்டனர். அம்பாறை…
Read More...