Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கள்ளக்காதலனின் தலையை வெட்டி மனைவியிடம் கொடுத்த கணவன்

இந்தியா - தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆத்திரத்தில் இளைஞரின் தலையை துண்டாக வெட்டி மனைவியிடம் தலையை காட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

திருகோணமலையில் நீதி கோரி கண்டன போராட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மூதூர் மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டப் பகுதியில் இன்று புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு…
Read More...

வடமாகாண பாடசாலைகள் விளையாட்டு விழா- சாதனையாளர்கள் கௌரவிப்பு

வடமாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மன்னார் வலயம் 1ம் இடத்தை பெற்று சாதனை படைத்த நிலையில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை…
Read More...

சாய்ந்தமருது கடல் அரிப்புக்கு உடனடி தீர்வு

சாய்ந்தமருது கடல் அரிப்பு தொடர்பாக நகர திட்டமிடல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு…
Read More...

யாழ் நல்லூருக்கு வந்தார் நடிகை ஆண்ட்ரியா

-யாழ் நிருபர்- தென்னிந்திய திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா படப்பிடிப்பு ஒன்றிற்காக இலங்கை வந்துள்ளார். இருவர் அடங்கிய குழுவினர்கள் இன்று காலை யாழ்ப்பாணம் மாவட்ட நல்லூர் கந்தசாமி…
Read More...

9வது உலர் வலய விவசாயம் தொடர்பான சர்வதேச மாநாடு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் "நவீன உலகத்தில் உணவு நெருக்கடியைத்தவிர்த்தல் "என்ற தொனிப்பொருளில் 9வது உலர் வலய விவசாயம் தொடர்பான…
Read More...

மன்னார் மாவட்டத்தில் இன்று 9 மணி நேர நீர் விநியோகத் தடை

-மன்னார் நிருபர்- மன்னார் நீர் வழங்கல் திட்டத்தில் அவசர திருத்த வேலைகள் மேற்கொள்ளப் படவுள்ளதால் இன்று புதன்கிழமை காலை 9 மணி முதல் பி.ப. 6 மணி வரையிலான 9 நேர நீர் விநியோகத்தடை…
Read More...

இணையத்தளத்தில் அறிமுகமான பெண்ணிடம் 1 கோடி ரூபாய் இழந்த பொறியியலாளர்

இந்தியாவில் ஒன்லைன் மோசடி நிகழ்வுகள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகின்றன. எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் படித்தவர்களே கூட இதில் ஏமாறுவதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.…
Read More...

ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம்

-கிரான் நிருபர்- கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் விழப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றன.…
Read More...

வெளிநாடு செல்ல 75 லட்சம் ரூபா கொடுத்து ஏமாந்த ஆசிரியர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ளார். ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்…
Read More...