Browsing Tag

இலங்கையின் இன்றைய செய்திகள்

ஒற்றுமையின்மை காரணமாக எமது மக்களையும், மண்ணையும் நாங்கள் இழந்து விடக்கூடாது

-மன்னார் நிருபர் - தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது, எமது…
Read More...

அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன

-யாழ் நிருபர்- அரச ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை…
Read More...

நீரில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை கல்மெட்டியாவ குளத்தில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலையிலிருந்து நேற்று சனிக்கிழமை…
Read More...

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக சபை பதவியேற்றலில் பதற்ற நிலை

-அம்பாறை நிருபர்- கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக சபை பதவியேற்றலின் போது ஏற்பட்ட இழுபறி காரணமாக கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து நிலைமையை…
Read More...

உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறிய அனைவரும் பதவி வேறுபாடின்றி பதிலளிக்க வேண்டும்

உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறிய அனைவரும் பதவி வேறுபாடின்றி பதிலளிக்கத் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பொது விளையாட்டரங்கில்…
Read More...

மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த தீப்பளச்சடங்கு

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு திருப்பழுகாமம் அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த தீப்பளச்சடங்கின் இறுதி நாள் தீமிதிப்பு உற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான…
Read More...

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இன்று ஆராய்வு

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான முடிவுகளை இறுதி செய்வதற்காக தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இன்றைய தினம் கூடவுள்ளதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்…
Read More...

பாதுகாப்பை பலப்படுத்த பணிப்புரை

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமுல்படுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க…
Read More...

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய நால்வர்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 4 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.…
Read More...

வீதி விபத்தில் தந்தையும் மகனும் பலி

பிடிகல - மாபலகம வீதியின் மத்தக்க பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் இரு…
Read More...