Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம்

தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம் நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்படவுள்ளது.…
Read More...

சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்த கிரிக்கெட் பிரபலங்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ஒரே இரவில் அறுவடை செய்துள்ளார் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்ஷி. குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம்…
Read More...

கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ் வடமராட்சி தொண்டைமானாறு கடற்பகுதியில் 310 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள், மற்றும் கைது செய்யப்பட்ட…
Read More...

மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் மரணம்

காலி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கொல்கத்தாவில் தனியார் விடுதியில் தீ விபத்து – 14 பேர் பலி

இந்தியா - கொல்கத்தாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக இந்திய…
Read More...

சிறப்பாக இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட செயலக புத்தாண்டு நிகழ்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட சித்திரை புத்தாண்டு நிகழ்வு இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார…
Read More...

வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று புதன்கிழமை காலை…
Read More...

வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்களுக்கான அறிவித்தல்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் மூலம் இதுவரை கிடைக்கவில்லை என்றால், தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதி செய்வதன் மூலம் அதைப் பெறலாம்…
Read More...

இலங்கை வந்த இரண்டு வெளிநாட்டு பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை - வெலிமடை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விகாரை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

தேசிய வெசாக் விழா இம்முறை நுவரெலியாவில்

இந்த வருடத்திற்கான தேசிய வெசாக் விழா நுவரெலியாவில் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மே 10-16 வரையான திகதிகள் தேசிய வெசாக் வாரமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர்…
Read More...