Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

அம்பாறையில் போக்குவரத்து பொலிஸாரினால் கண்காணிப்பு நடவடிக்கை

அம்பாறை மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் போக்குவரத்து பொலிஸாரினால் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, போக்குவரத்து பொலிஸார் வேகத்தை…
Read More...

சீனா இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு பாதுகாப்பு பயிற்சி வழங்க தீர்மானம்

சீனாவின் சவுத் மோர்னிங் வெளியிடப்பட்டுள்ள பீய்ஜிங்கின் உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சியின் ஆய்வறிக்கையின்படி இலங்கை உட்பட்ட வளரும் நாடுகளை சேர்ந்த ஏறக்குறைய 5000 பாதுகாப்பு…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கு…
Read More...

பெரும்போக நெல் கொள்வனவு செய்யப்படும் வேலைதிட்டம் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- 2022/2023ம் ஆண்டிற்கான பெரும் போகத்தில் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுத்தல், மிகை அறுவடையினை அரசாங்கம் கொள்முதல் செய்தல், இக்கட்டான…
Read More...

விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி புளியம்பொக்களை பகுதியில் பார ஊர்தியுடனான விபத்தில் சிக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று சனிக்கிழமை…
Read More...

சவேந்திர சில்வா மீது விசாரணை அறிக்கை

கடந்த ஆண்டு மே மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்கு அப்போதைய பதில் பாதுகாப்பு பணிக்குழாமின் தலைவராகவும் இராணுவ தளபதிபதியாகவும் பணியாற்றிய ஜெனரல்…
Read More...

சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது

காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விபச்சார விடுதியின் முகாமையாளர்…
Read More...

பேருந்து விபத்தில் 28 பேர் காயம்

பேருந்து விபத்தொன்று கண்டி - நெல்லிகல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.இவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்த…
Read More...

தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணை

கொழும்பில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயலாளர் பங்களாதேஷ்…
Read More...

ராகலையில் காணாமல் போன சிறுவன் தொடர்ந்தும் தேடப்படுகிறார்

காணாமல் போன சிறுவன் தொடர்ந்தும் தேடப்படுகிறார். ராகலை - சென்லெனாட்ஸ் மேற்பிரிவை சேர்ந்த, 10 வயதான குறித்த சிறுவன், நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போன சிறுவன், தொடர்ந்தும்…
Read More...