Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளனத்தின் ஆண்டு விழா

-கல்முனை நிருபர்- மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் சம்மேளன தலைவர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில்…
Read More...

இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுனர் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்- இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை மாலை…
Read More...

பயங்கர தீ விபத்து 06 பேர் உயிரிழப்பு

பயங்கர தீ விபத்து 06 பேர் உயிரிழப்பு பங்காளதேஷின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிதகுண்டாவில் கேஸ் ஆலை ஒன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.…
Read More...

இந்திய மீனவர்களுக்கு கரையோரப் பாதுகாப்பு படை பயிற்சி அளிப்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது

அண்மையில் இந்தியாவில் 824 பேருக்கு கரையோரப் பாதுகாப்பு படை என்று கூறி பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக முத்துப்பாண்டி என்ற ஒருவர் இந்திய கடைப்படையில் இணைக்கப்பட்டுள்ளார்,…
Read More...

எரிபொருட்களின் விலை குறைவடையும் சாத்தியம்

எரிபொருட்களின் விலை குறைவடையும் சாத்தியம் எதிர்வரும் வாரங்களில் உள்நாட்டுச் சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. அண்மைய நாட்களில் அமெரிக்க…
Read More...

மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிராக லிவர்பூல் அணி வெற்றி

மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிராக லிவர்பூல் அணி வெற்றி பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் மன்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியில், லிவர்பூல் அணி 7-0 என்ற கோல்கள் கணக்கில் வரலாற்று…
Read More...

கச்சத்தீவு திருவிழாவில் நகை திருட்டு : மட்டக்களப்பை சேர்ந்த சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- தமிழக பக்தர் ஒருவருடைய நகை உட்பட இரு பக்தர்களின் தங்க சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து…
Read More...

இரு பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்த தாய்

இரு பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்த தாய் அநுராதபுரம் - கெப்பத்திகொல்லாவ பகுதியில் தாயொருவர் விசேட தேவையுடைய இரு பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த சம்பவம்…
Read More...

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆம் திகதி மாலை 5.30 மணியளவில்…
Read More...

கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு பாராட்டு விழா

-சர்ஜுன் லாபீர்- சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பேரவைச் சபை செயலாளராக புதியாக பதவியேற்ற இலங்கை நிர்வாக சேவை சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.எம் நஸீருக்கான பாராட்டு…
Read More...