Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் கடத்தல்: பாதாள உலக செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை!

சிறைச்சாலைகளில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.…
Read More...

வைத்தியசாலை சூழலில் நாய்த்தொல்லை அதிகரிப்பு : அச்சத்தில் நோயாளர்கள்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சங்கானை வைத்தியசாலையிலும் அதன் சுற்றாடலிலும், வைத்தியசாலையின் அருகிலுள்ள சங்கானை பிராந்திய வைத்திய அதிகாரி அலுவலகத்தினை அண்மித்த சுற்றாடலிலும் நாய்களின்…
Read More...

சயனைட் சாப்பிட்டு நகை உற்பத்தியாளர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை சயனைட் அருந்தி நகை உற்பத்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவதாஸ் திலீப்குமார் (வயது 50) என்ற மூன்று பிள்ளைகளின்…
Read More...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்துவரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை சற்று அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

மின்சார வாகன இறக்குமதிக்கு வழங்கிய அனுமதி : ஆயிரம் மில்லியனுக்கும் அதிக நட்டம்!

புலம்பெயர் பணியாளர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் மூலம் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு முந்தைய அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக 1,384 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய…
Read More...

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் உயர்வு!

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கை இன்றையதினம் அதிகரிப்பைப் பதிவு செய்தது. இதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்றையதினம் 291.79 புள்ளிகளாக…
Read More...

இன்றைய தங்க விலை நிலவரம்!

கொழும்பு செட்டியார் தெருவில் திங்கட்கிழமை, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 193,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம்…
Read More...

மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து திங்கட்கிழமை அரச அதிகாரிகளால் கவன ஈர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்…
Read More...

சிவனொளி பாத மலையை தரிசித்து விட்டு வீடு திரும்பிய குடும்பம் விபத்து: 5 பேர் காயம்

மஸ்கெலியா பகுதியில் இன்று திங்கட்கிழமை பார ஊர்தி ஒன்று குடை சாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான…
Read More...

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்

இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3ஆவது மாடியில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்பட…
Read More...