Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

இலங்கையில் முக்கிய இரண்டு இணையதளங்கள் மீது ஊடுருவல்

ஊடுருவலாளர்களின் தாக்குதல்களினால் கடந்த வாரம் இலங்கையில் உள்ள இரண்டு அரச நிறுவனங்களின் முக்கிய தகவல்கள் கசிந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்ததளங்களின் புலனாய்வு தளமான…
Read More...

தமிழகத்தில் இருந்து யாழ் வந்த திருவள்ளுவர்

-யாழ் நிருபர்- யாழ். மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பண்ணை சுற்று வட்டத்தின்…
Read More...

அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை

அதிகரிக்கும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக சிறுநீரக மருத்துவர் அனுர ஹேவகீகன தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More...

மட்டக்களப்பில் மீன்பிடி தோணிகள் வழங்கி வைப்பு

கிராமத்துடன் உரையாடல் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினுடாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை…
Read More...

ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பஹலகம பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்…
Read More...

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் : மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

-கிளிநொச்சி நிருபர்- காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மற்றும் சொத்தழிவுகளிலிருந்த காப்பாற்றுங்கள் என பிரமந்தனாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர்…
Read More...

ஆர்ப்ப்பாட்டங்களால் சுற்றுலா துறை பாதிக்குமா?

ஆர்ப்ப்பாட்டங்களால் சுற்றுலா துறை பாதிக்குமா சுற்றுலாப் பயணிகளை நாட்டு அழைத்து வருபவர்களின் சங்கம் ,ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் போது, நாட்டில் நிலவும் அமைதியான நிலைமைகளுக்கு இடையூறு…
Read More...

400 அமெரிக்க டொலர்கள் கிரெடிட் கார்டில் திருட்டு

400 அமெரிக்க டொலர்கள் கிரெடிட் கார்டில் திருட்டு மேற்படி கிரெடிட் கார்டில் சுமார் 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான்…
Read More...

இரணைமடு குளத்தின் கீழ் 12 ஆயிரம் ஏக்கரில் மாத்திரமே சிறுபோக செய்கை

-கிளிநொச்சி நிருபர்- பருவ மழை பொய்த்தமையால் இரணைமடு குளத்தின் கீழ் 12 ஆயிரம் ஏக்கர் மாத்திரமே சிறுபோக செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது, அது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை…
Read More...

வெள்ளைப் பூரான் கடித்து குழந்தை உயிரிழப்பு : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

-மன்னார் நிருபர்- வெள்ளைப் பூரான் கடிப்பதால் ஏற்படும் விஷம் உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதில்லை. எனினும் வெள்ளை பூரான் தொடர்பில் அவதானம் தேவை என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார…
Read More...