Browsing Tag

இன்றைய நாள் இலங்கை செய்திகள்

பொங்கல் பூசை செய்ய விடாது பெண்ணொருவரை திருப்பி அனுப்பிய ஆலய குருக்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் வைரவர் பொங்கல் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிட்டியெல்லை தச்சம்பனை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர்…
Read More...

குடிநீரை பெற அல்லற்படும் 450 குடும்பங்கள்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள கண்ணகி நகர் எனும் கிராமத்தில் சுமார் 1993 ஆம் ஆண்டு தொடக்கம் 450 க்கு…
Read More...

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அடுத்த அதிர்ச்சி

மெட்டா நிறுவனமானது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய சமூக வலைத்தளங்களை இயக்குகிறது. இதில் பணிபுரியும் பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.…
Read More...

இன்றைய ராசிகளுக்கான பலன்கள்

மேஷ ராசிக்காரர்களே : இன்றைய நாளில் தன்னம்பிக்கை துளிர்விடும். உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி…
Read More...

தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் செந்தில் தொண்டமான்

-பதுளை நிருபர்- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவில் தமிழக அரசின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான்…
Read More...

தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கருணாதாச கொடிதுவாக்கு ஆகியோர்…
Read More...

பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -மஹதிவுல்வெவ பகுதியில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஏழு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்…
Read More...

தேவாலயத்தில் 7 பேர் சுட்டுக் கொலை

ஜெர்மனியின் வடக்கு ஹாம்பர்க் நகரத்தில் இருக்கும் தேவாலயத்தின் மூன்று அடுக்குமாடி கட்டிடத்தின் ஒருபகுதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர்கள்இ அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக…
Read More...

வெடிப் பொருட்களுடன் இருவர் கைது

வெடிப்பொருட்களுடன் இருவர் கைது மன்னார் - பள்ளிமுனை பகுதியில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட வெடிப்பொருட்களுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் நாரம்மல…
Read More...

இலங்கையில் எரிபொருள் பாவனை கணிசமாக வீழ்ச்சி

இலங்கையில் எரிபொருள் பாவனை கணிசமாக வீழ்ச்சி இலங்கையில் எரிபொருள் பாவனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது என எரிபொருள் துறை அமைச்சர் கஞ்சன விஜயசேகர இது தொடர்பான…
Read More...