பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை
பாடசாலைகளுக்கு நாளை செவ்வாய் கிழமை மற்றும் நாளை மறுதினம் புதன் கிழமை விடுமுறை வழங்ப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமே இவ்வாறு நாளை மற்றும் நாளை மறுதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்