Browsing Category

சமயம்

விநாயகர் சதுர்த்தி 2025 வழிபாட்டிற்கான நல்ல நேரம்

விநாயகர் சதுர்த்தி விழா குழந்தைகள் முதல்வர் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒன்று ஆன்மிக பண்டிகையாகும். விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர்…
Read More...

ஆடிமாத உற்சவத்தை முன்னிட்டு பசறை நகரத்தில் சங்கமித்த 11 தேர்கள்

வருடாந்த ஆடிமாத உற்சவத்தை முன்னிட்டு முன்னிட்டு பசறை நகரத்தில் ஆடிவேல் தேர் உற்சவம் இடம்பெற்றது. இதன்போது  11 தேர்கள் பசறை நகரில் சங்கமித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…
Read More...

ஆடிவேல் தேர் திருவிழா இன்று

புறக்கோட்டையில் அமைந்துள்ள  முருகன் கோயிலில் ஆடிவேல் தேர் திருவிழா இன்று (07) காலை எழுச்சியுடன் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.…
Read More...

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு!

சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 வது சிரார்த்த தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் பல்வேறு  இடங்களில் அனுஸ்டிக்கப்பட்டது. கல்லடி - உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர்…
Read More...

வரலாற்றுசிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் மஹோற்சவம் நாளை

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை(15) கொடியேற்றதுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடிச்சீலை…
Read More...

அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலய சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏழாவது ஆண்டு வருடாபிஷேக பூர்த்தி விழா

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ‌ஹோல்புறூக் கோட்டம் நு/ அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் ஏழாவது ஆண்டு வருடாபிஷேக பூர்த்தி…
Read More...

புளியந்தீவு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு..!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு கல்லடித்தெரு அருள்மிகு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கதவு…
Read More...

நயினாதீவு தேர்த்திருவிழா நேர அட்டவணை

இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ‘ பரப்பவன் சல்லி ‘ என்னும்…
Read More...

விடுதிகளைப் பதிவு செய்தல்

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும்…
Read More...

பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று

ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று (01) இடம்பெற்றது. இதன்போது யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்,செடி, கொடிகள் மாணிக்கங்கையூடாக சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.…
Read More...