Browsing Category

சமயம்

பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று

ஆதிவாசி வேடுவகுல மக்களால் பச்சைப் பந்தலிடும் வைபவம் இன்று (01) இடம்பெற்றது. இதன்போது யானைகள் மூலம் பந்தலுக்கான மரம்,செடி, கொடிகள் மாணிக்கங்கையூடாக சுத்தமாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டன.…
Read More...

ரமலான் மாதத்தின் நிறைவு

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் கருதப்படுகிறது. அல்லாஹ், மனித குலத்திற்கு வழிகாட்டுவதற்காக புனித குரானை பூமிக்கு அருளிய மாதமாக இந்த மாதம் கருதப்படுகிறது. அதனால் இந்த…
Read More...

மஹா சிவராத்திரி – 2025

மஹா சிவராத்திரி - 2025 சிவபெருமானின் அருள் பெற்ற இரவு மற்றும் மிகவும் புனிதமான திருவிழாவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தவர்களுக்கு மிக முக்கியமான இரவு என்றும், புனிதமான நாளாகவும்…
Read More...

தைப்பூசம் – 2025

தைப்பூசம் - 2025 தைப்பூசம் என்பது முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மிக திருநாளாகும். தமிழர்கள் மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ், தென்னிந்திய மாநிலங்கள் போன்ற…
Read More...

இலங்கை மன்றக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இரு முக்கிய நூல்கள் வெளியீடு

ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்" மற்றும் "உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்" ஆகிய இரு முக்கிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று…
Read More...

கட்டைக்காட்டில் ஆண்டவர் சிலுவையின் காலில் இருந்து வடிந்த நீர் (புகைப்படம், வீடியோ)

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை நீர் கசிந்துள்ளது. மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக ஆண்டவர்…
Read More...

401ஆவது ஆண்டை பூர்த்தி செய்யும் தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயம்

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான தேவாலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள விக்கிரகத்துக்கு மஹாயாகம்

-யாழ் நிருபர்- இந்தியாவிலிருந்து கதிர்காமத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக எடுத்து வரப்பட்ட சுப்ரமணியன் சமேத கயாவல்லி மகாவல்லிக்கு நேற்று திங்கட்கிழமை மாவிட்டபுர கந்தன் ஆலயத்தில் விசேட…
Read More...

காங்கேசன்துறை தையிட்டிகணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகக் கிரியைகள் 17ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் 18ஆம்…
Read More...

மூதூரில் தமிழர் பாரம்பரியத்துடன் இடம் பெற்ற பொங்கல் விழா!

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச இந்த குருமார் சங்கம் அறநெறி பாடசாலை ஆசிரியைகள் இணைந்து நடத்திய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை   மூதூர் -சஹாயபுரத்தில் இடம்பெற்றது. இதன்போது பூஜை…
Read More...