ஈரானுடனான போர் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் – டொனால்ட் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' (Daily Mail) இதழுக்கு…
Read More...

முதியோர் கொடுப்பனவு தாமதம் : உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் உரிய நேரத்தில் வழங்கப்படாமையினால், முதியோர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக…
Read More...

லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்!

லெபனானின் பல நகரங்களில் உள்ள மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட…
Read More...

கந்தளாயில் நிலவும் கடும் பனிமூட்டமான காலநிலை!

கந்தளாய் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக…
Read More...

ஈரானுக்கு எதிராக வளைகுடா நாடுகள் வெளியிட்டுள்ள பரபரப்பான கூட்டு அறிக்கை!

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன்,…
Read More...

உலக சந்தையில் நாளுக்கு நாள் எகிறும் தங்கத்தின் விலை!

உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் இன்று திங்கட்கிழமை பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக…
Read More...

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை தாக்குதல்கள் தொடரும் – டொனால்ட் ட்ரம்ப்

அனைத்து இலக்குகளையும் அடையும் வரை ஈரான் மீது தாக்குதல்கள் தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் காலங்களில் அமெரிக்க ஆயுதப் படைகளுக்கு…
Read More...

தீவிரமடையும் டெங்கு நோய் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இந்த வருடத்தில் இதுவரை 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், டெங்கு நோயினால் இதுவரை 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக…
Read More...

ஈரான் மீதான தாக்குதலின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழப்பு

ஈரானை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது மூன்று அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள்…
Read More...