சர்வதேச சந்தையில் வேகமாக அதிகரிக்கும் எரிவாயு விலைகள்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பாடசாலைகளின் Big Match தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வருடாந்தப் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள், பழைய…
Read More...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் “ஆரோக்கியா” திட்டத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பு!

சுகாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'ஆரோக்கியா' திட்டத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலிருந்தும் இன்று திங்கட்கிழமை முதல் விலகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உத்தியோகபூர்வமாக…
Read More...

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்து இனி தற்காலிகமானது மட்டுமே!

பிரித்தானியாவின் அகதிகள் புகலிடக் கோரிக்கை முறையில் ஒரு தலைமுறையில் காணப்படாத மிகப்பெரிய மாற்றத்தை உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் இன்று திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தியுள்ளார். இதன்…
Read More...

இராணுவத் தளங்களை விட்டு விலகி இருக்குமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், ஈரானியப் பாதுகாப்புப் படைகளின் இராணுவத் தளங்களை விட்டுப் பொதுமக்களை விலகியிருக்குமாறு ஈரான்…
Read More...

TIN இலக்கம் கட்டாயம் தேவை!

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள…
Read More...

தூதரகத்தை மூடி இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தது ஐக்கிய அரபு இராச்சியம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வானூர்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை ஐக்கிய அரபு…
Read More...

ஈரானின் 131 நகரங்கள் மீது தாக்குதல் : 550 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் ஈரானில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்படி, கடந்த சனிக்கிழமை…
Read More...

அவசரகால நிலையை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!

அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது குறித்து…
Read More...

இசை நிகழ்ச்சி பார்க்க சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

கொழும்பு துறைமுக நகர கடலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலுக்கமைய கொழும்பு துறைமுக பொலிஸாரால் சடலம்…
Read More...