ரியாதிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் வெடிப்புச் சம்பவம்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் (Reuters) செய்தி தெரிவித்துள்ளது.…
Read More...

டெங்கு தொடர்பில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 13,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா…
Read More...

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்!

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், அதன் ஊடாகப் பயணிக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஈரானின் அதியுயர் தலைவர்…
Read More...

நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும்…
Read More...

ஈரான் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு சம்மாந்துறையில் இரங்கல் தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீயின் இழப்பை ஒட்டி சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அப்fனானின் தலைமையில்…
Read More...

ஈரான் தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனி மறைவிற்கு அட்டாளைச்சேனையில் இரங்கல் தெரிவிப்பு

-அம்பாறை நிருபர்- உலக இஸ்லாமிய தலைவர்களில் திடமான தலைவராக செயற்பட்ட ஆன்மீக தலைவர் ஷுஹதா அயத்துல்லா அலி காமெனீயின் இழப்பை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பாறுக்…
Read More...

மத்திய கிழக்கு போர் சூழல் குறித்து ஆராய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சஜித்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் மோதல் சூழல் குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள்…
Read More...

யாழ். தாவடியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்-சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் இன்று திங்கட்கிழமை சுன்னாகம்…
Read More...

ஈரானுக்கு ஆதரவாக கருத்து வௌியிட்டுள்ள சீனா

மத்திய கிழக்கில் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில். ஈரானுக்கு ஆதரவாக சீனா கருத்து வௌியிட்டுள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாம்…
Read More...

வட இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் இலங்கை பெண் காயம்

வட இஸ்ரேல் மீது இன்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலின் போது, அங்கு பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த தாதி ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல்…
Read More...