நோர்வே துணை வெளிவிவகார அமைச்சருடன் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் சந்திப்பு!

நோர்வே துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கிராவிக்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் சந்தித்துள்ளனர்…
Read More...

நாவிதன்வெளியில் நளீர் பௌன்டேஷன் ஏற்பாட்டில் பேரிச்சம்பழ விநியோகம்

நாவிதன்வெளி முஸ்லிம் பிரதேச பள்ளிவாசல்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்காக நளீர் பௌன்டேஷன் ஏற்பாட்டில் பேரிச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி…
Read More...

மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக…
Read More...

மத்திய கிழக்கு போர் சூழல் : அவசர தொடர்பு இலக்கங்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக, வெளிவிவகார அமைச்சின் அவசரகால பதிலளிப்பு பிரிவு இரண்டு தொடர்பு இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சலை அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்பு…
Read More...

இலங்கையில் ஒரே நாளில் பாரிய தொகையால் அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கம் பவுண் ஒன்றின் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக,…
Read More...

மக்களின் நீண்டகால தேவைகளுக்கு தீர்வு காணும் நேரடி கள விஜயத்தில் சாணக்கியன்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில்  நேற்று திங்கட்கிழமை  பல்வேறு சமூக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.…
Read More...

மலையகம் 200 நடைப்பயணத்தில் கலந்துகொண்ட சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிப்பு

-மஸ்கெலியா நிருபர்- மலையக மக்கள், 200 ஆண்டுகள் கடந்த பின்னரும் காணி மற்றும் நில உரிமைகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர், இவர்களும் இந்த நாட்டின் சம உரிமையுடைய பிரஜைகள் என்ற அடிப்படையில்,…
Read More...

இம்ரான் கானுக்கு மனிதாபிமான ரீதியிலான சிகிச்சை வழங்கப்பட வேண்டும் : இம்ரான் மகரூப் வலியுறுத்து!

-மூதூர் நிருபர்- ​பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தற்போது சிறையில் அனுபவித்து வரும் இன்னல்கள் மற்றும் அவரது உடல்நிலை…
Read More...

இன்றும் 57 விமான சேவைகள் இரத்து!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த, 57 விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமையும்…
Read More...

நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு பங்குச்சந்தையின் வர்த்தகம் மீண்டும் ஆரம்பம்

கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்து விலைச் சுட்டெண்களும் 5 சதவீதத்தை விட அதிகமான அளவு சரிவு ஏற்பட்டதையடுத்து, பங்குச்சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அதன்படி,…
Read More...