மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
Read More...

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள…
Read More...

பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தையை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு

பரிசுத்த 14 ஆம் லியோ திருத்தந்தை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம்…
Read More...

இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்கவுள்ள இந்திய அரசு

2026-2027 ஆம் ஆண்டுக்கான கல்வி அமர்வுகளுக்காக, தகுதிவாய்ந்த 200 இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி…
Read More...

அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானில் 176 சிறுவர்கள் உயிரிழப்பு!

அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. இந்த தாக்குதல்களால் 787 பேர்…
Read More...

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை – ரஷ்யா

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை, என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள்…
Read More...

மட்டு.செங்கலடியில் “பரலோக தரிசன எழுப்புதல் அறுவடை சபை” திறப்பு விழா

மட்டக்களப்பு, செங்கலடி - ஐயங்கேணி பாரதி கிராமத்தில் புதிய 'பரலோக தரிசன எழுப்புதல் அறுவடைச் சபை' (Heavenly Vision Revival Harvest Church) திறப்பு விழா நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் கையளிப்பு

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் அகில…
Read More...

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்

-மன்னார் நிருபர்- இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார். மன்னாரிற்கு விஜயம்…
Read More...