ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்…
Read More...

ஹிஸ்புல்லா அமைப்பு ஒருபோதும் சரணடையாது – அமைப்பின் தலைவர் நயீம் காசிம்

இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு "ஒருபோதும் சரணடையாது" என்று அதன் தலைவர் நயீம் காசிம் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை…
Read More...

குவைத்தில் பாரிய வெடிப்பு சம்பவம்

குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய…
Read More...

50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற வர்த்தகர் கைது

50 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதச்…
Read More...

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை இலஞ்சமாக பெற்றவர் கைது

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுத்தர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. சுகாதார…
Read More...

உலக சந்தையில் இன்று மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று வியாழக்கிழமை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.…
Read More...

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இருந்த சிக்கல் நீங்கியது!

ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளைத் தன்னிச்சையாகத் தொடர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இருந்த சிக்கல் நீங்கியுள்ளது. ஈரானுக்கு எதிரான போரைத்…
Read More...

ஈரானிய கப்பலிலிருந்து இதுவரை 87 சடலங்கள் மீட்பு!

இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து மீண்டும் ஈரான் நோக்கிப் புறப்பட்ட 'ஐரிஸ் டேனா' கப்பலில் 180 பேர் கொண்ட பணியாளர்கள் குழுவொன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது நியூசிலாந்து அணி

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று, இறுதிப்…
Read More...

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு!

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், குறித்த வீட்டுக்கு…
Read More...