தெற்கு தஹ்ரானில் உள்ள எரிபொருள் களஞ்சியம் மீது தாக்குதல்

ஈரானில் உள்ள எரிபொருள் களஞ்சியமொன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய 'பார்ஸ்' செய்தி…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென்,…
Read More...

நீங்கள் வருந்த வேண்டாம் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் -தொண்டர்கள் மத்தியில் மனம் திறந்த…

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள்…
Read More...

பெண்களுக்கு இடையூறு விளைவித்த இ.போ.ச காப்பாளருக்கு தண்டனை

-மன்னார் நிருபர்- மன்னாரில் பெண்களுக்குப் பொதுப் போக்குவரத்தின் போது இடையூறு விளைவித்த இலங்கை போக்குவரத்து சபையின் காப்பாளருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் தமது…
Read More...

தயார்ப்படுத்தல் வேண்டும் – வெளிவிவகார அமைச்சருக்கு அறிவுரை வழங்கிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்

சர்வதேச அரங்குகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பேசும் அரச பிரதிநிதிகள், கருத்துக்களை வெளியிடும் முன் உரிய முறையில் தயார்படுத்தப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…
Read More...

ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலக திறப்பு விழா

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்தில் 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட “ஸ்மார்ட் வகுப்பறை, அதிபர் காரியாலயம் மற்றும் நூலக திறப்பு…
Read More...

ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் விஷேட யாக பூஜை

-மஸ்கெலியா நிருபர்- ஹட்டன் ஸ்ரீ சிவ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில், இன்று சனிக்கிழமை காலை, சனி பகவான் பெயர்ச்சிக்கான விஷேட யாகம் இடம் பெற்றது. நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து…
Read More...

சாய்ந்தமருது கல்யாண வீதிக்கு காபட் இடும் அங்குரார்ப்பண நிகழ்வு

-அம்பாறை நிருபர்- 1.5 கிலோ மீற்றர் நீளம் கொண்ட சாய்ந்தமருது கல்யாண வீதி, 36.7 மில்லியன் நிதி செலவில், பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்திக் குழுத்…
Read More...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும் நாளை நள்ளிரவு 11.59 மணி வரை சில விமானச் சேவைகளை ரத்து செய்ய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.…
Read More...

எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு ட்ரம்பிற்கு சவால்!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் தாங்கிக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை ஈடுபடுத்துமாறு ஈரான் புரட்சிகரப் படையின் பேச்சாளர் ஒருவர் அமெரிக்க…
Read More...