IRIS Dena கப்பல் தாக்குதல் தொடர்பில் ஈரான் இராணுவத்தின் அறிவிப்பு!

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 104 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஈரான் இராணுவம் அறிவித்துள்ளதாக ஈரானின் ஃபார்ஸ்…
Read More...

உலக சந்தையில் மிகப்பெரிய விலை உயர்வை எட்டிய மசகு எண்ணெய்!

மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.…
Read More...

புதிய தலைவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் – டொனால்ட் டிரம்ப்

விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக நியமிக்கப்படும் ஈரானின் அடுத்த அதி உயர் தலைவர், முதலில் தமது ஒப்புதலைப் பெறத் தவறினால் அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார்…
Read More...

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக, அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக அவருடைய மகன் மொஜ்தபா கமேனியை அந்நாட்டு நிபுணர்கள் சபை தெரிவு செய்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More...

T20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா!

உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதற்கமைய இந்திய…
Read More...

ஹிக்கடுவையில் எண்ணெய் கலந்த கடற் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணி

ஹிக்கடுவையில் எண்ணெய் கலந்த கடற் பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளில் இலங்கை கடலோரக் காவல்படையினர் விரைந்து ஈடுபட்டுள்ளனர். கடல்சார் சூழலியல் அமைப்புக்கு ஏற்படும் பாதிப்புகளைத்…
Read More...

ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகச் சுவிஸ் பாதுகாப்பு அமைச்சர் மார்ட்டின் பிபிஸ்டர் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச…
Read More...

UAE இல் இருந்து தமது அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ள அவுஸ்திரேலியா

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதால், அங்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ள தமது அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு, அவுஸ்திரேலியா அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய…
Read More...

மகரகமை தீ விபத்தினால் சுமார் 400 இலட்சம் ரூபாய் நஷ்டம் – ஆடை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர்

மகரகமை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சில வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் சுமார் 400 இலட்சம் ரூபாய்   நஷ்டம் ஏற்பட்டுள்ளது என ஆடை விற்பனையாளர் சங்கத்தின் தலைவர்…
Read More...

ஒரு வாரத்திற்கு முடங்கும் ஓமான் எயார்!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலை தொடர்ந்து, நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் மார்ச் 15 வரை வளைகுடா நாடுகளுக்கான தனது அனைத்து வானூர்தி சேவைகளையும் இரத்து செய்வதாக ஓமான் எயார்…
Read More...