லசித் மலிங்கவின் தேடலில் 3,500 இற்கும் மேற்பட்டோர் பதிவு!

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவினால் முன்னெடுக்கப்படும் வேகப்பந்து வீச்சாளர் திறமை தேடல் நிகழ்ச்சிக்கு 3,500 இற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக அவர்…
Read More...

வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் குறித்த…
Read More...

‘குஷ்’ போதைப்பொருளுடன் கனடா நாட்டு பிரஜைகள் கைது!

இரு வெளிநாட்டவர்களால் மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் முயற்சி, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு…
Read More...

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு!

தமது கோரிக்கைகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும் வரை தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக மின்சார ஊழியர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மின்சார சபை…
Read More...

எரிபொருள் நெருக்கடியால் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்கும் வியட்நாம்!

ஈரான் போர் நிலைமையால், எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருளின் விலை பாரிய அதிகரிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் எரிபொருளை சேமிக்கும் முயற்சிகளின் ஒரு அங்கமாக நாட்டிலுள்ள…
Read More...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு…
Read More...

இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கான விசேட அறிவிப்பு ஒன்றை இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மத்திய கிழக்கு போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள…
Read More...

உலகக் கிண்ணம் வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ வழங்கவுள்ள பரிசுத்தொகை!

இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐசிசி 2026 டி-20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா…
Read More...

வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமையால் மாற்று பாதையை தேர்ந்தெடுத்துள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

மத்திய கிழக்கு வான்பரப்புகள் மூடப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள், தனது ஐரோப்பிய இலக்குகளுக்கான பயணங்களுக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஊடாகச்…
Read More...

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணம் இது தான்!!

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...