ஈரான் ஏவிய ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது!

ஈரானால் ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டாவது முறையாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளதாக அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது. மத்திய இஸ்ரேல் முழுவதும்…
Read More...

பணிக்கு சமூகமளிக்காத மின்சார சபை ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இந்த…
Read More...

நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிப்பு!

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடு முழுவதும் 12,000 க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத்…
Read More...

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும்…
Read More...

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5…
Read More...

“உமது அழிவு உம்மாலேயே ஏற்படக்கூடும்” – ட்ரம்ப்பை எச்சரித்த அலி லாரிஜானி

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எண்ணெய் கொண்டு செல்வதற்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அந்த நாட்டுக்கு எதிராக வொஷிங்டன் "20 மடங்கு கடுமையான தாக்குதலை" நடத்தும் என ஜனாதிபதி ட்ரம்ப் சமூக…
Read More...

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியானது இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கல்லூரியின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

பிரதியமைச்சர் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வு

-மூதூர் நிருபர்- மூதூர் -ஆணைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில்…
Read More...

இலங்கையிலிருந்து தமது கடற்படையினரின் சடலங்களை பெற்றுக்கொள்ள ஈரான் நடவடிக்கை

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 'ஐரிஸ் டேனா' கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான…
Read More...

இ.போ.சபைக்கு புதிதாக 541 சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் நியமனம்

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது…
Read More...