கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று புதன்கிழமை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை…
Read More...

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

மேற்கு சுவிட்சர்லாந்தின் பெர்ன் (Bern) நகருக்கு அருகில் பயணிகள் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது. நேற்று…
Read More...

ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீனின் “டைட்டானிக்” சிலை

ட்ரம்ப்பும் ஜெப்ரி எப்ஸ்டீனும் "டைட்டானிக்" திரைப்படத்தின் புகழ்பெற்ற ஒரு காட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தச் சிலைக்கும் தலைநகருக்கும்…
Read More...

பூப்பந்தாட்டத்தில் வலிகாமம் வலய சம்பியனானது உடுவில் மகளிர் கல்லூரி

வலயமட்ட ரீதியிலான பெருவிளையாட்டுப் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரியானது இரண்டு சம்பியன்களை சுவீகரித்துள்ளது. அந்தவகையில் குறித்த போட்டியில் பூப்பந்தாட்டத்தில் 18 வயதுப்பிரிவில்…
Read More...

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பு?

டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற அத்தியாவசிய எரிசக்தி மூலங்களைப் பெறுவதில் நாடு முழுவதும் உள்ள பேக்கரிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக அகில இலங்கை பேக்கரி…
Read More...

84 ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர…
Read More...

இன்று நள்ளிரவு முதல் உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள்…
Read More...

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்களை மூட வேண்டிய நிலை!

இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஓயில் கோர்பரேஷன் நிறுவனம் (IOCL) அறிவித்துள்ளது. இதனால் எரிவாயு சிலிண்டருக்கு…
Read More...

ஈரானின் புதிய உச்சத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது…
Read More...