“பொருளாதார கண்காணிப்புக் குழு” ஜனாதிபதி தலைமையில் கூடியது

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் நியமிக்கப்பட்ட பொருளாதார கண்காணிப்புக் குழு, நேற்று…
Read More...

சன்ரைசர்ஸ் அணியில் பாகிஸ்தான் வீரர் : சர்ச்சையில் சிக்கிய காவ்யா மாறன்!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'த ஹண்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில், பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மதை, இந்திய தொழிலதிபர் காவ்யா மாறனுக்குச்…
Read More...

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெண் என 22 மனைவிகளுடன் வாழும் கில்லாடி ஆசாமி!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி…
Read More...

இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலையில் வீழ்ச்சியில் பதிவாகியுள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் ஒரு…
Read More...

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை?

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

உயிரிழந்த 45 ஈரான் மாலுமிகளின் சடலங்கள் தாய்நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றது!

ஈரானின் 'ஐரிஸ் டேனா' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய மாலுமிகளில், 45 பேரின் சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது காலி போதனா வைத்தியசாலையின் இரண்டு…
Read More...

உலக நித்திரை தினம் (World Sleep Day)

உலக நித்திரை தினம் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இது நித்திரை மருத்துவத்துக்கான உலக அமைப்பினால்…
Read More...

பண்டிகைக் கால விளம்பரங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இணையத்தளங்களில் வெளியாகும் வர்த்தக விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணனி அவசரப் பதிலளிப்பு மையம் (CERT) பொதுமக்களிடம் கோரிக்கை…
Read More...

பொதுமக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள அவசர பாதுகாப்பு ஆலோசனைகள்

நாட்டில் அண்மைக்காலமாக வீட்டுப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.…
Read More...

கல்முனையில் தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துப் பொருட்கள்!

-அம்பாறை நிருபர்- காலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த, கல்முனையில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு 100,000 ரூபாய் அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.…
Read More...